சமூக பார்வையில் மதம்
வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் ''தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல.
வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் ''தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல.
நாம் உறவுகளில் நம்மை முழுமையாக திளைக்கும் பொழுதுகளில், நன்மை, தீமை மற்றும் சூழ்ச்சி போன்றவற்றால் மூழ்கடித்து உண்மையை பறைசாற்ற முடியாமல் திணறுகிறோம். நான் அதிகளவில் கேட்டு படித்த இதிகாசங்களில் வரலாற்றுப் பெருமை மிகுந்த கம்பராமாயணம், மகாபாரதம் மற்றும் சிலப்பதிகாரம் என்னை ஒரு திறவுகோல் போல மாற்றியது. அதிலும் குறிப்பாக உளவியல் ரீதியாக பல முகங்களின் பன்முகத்தன்மையை நான் அலசி ஆராய இவை எனக்கு பெரிதும் உதவுகின்றன.
என்ன வரையறை இது
இது என்ன வரையறை இது என் உரிமை
எங்கே கலாச்சாரம்
அப்பழுக்கற்ற பவித்ரதத்தை போல ஊளையிடும் உயர்ந்த குடி மக்களே! காதலுக்கு கண்ணில்லை என்று சொன்னதே நீங்கள் தான். அப்புறம் எங்கே கலாச்சாரம் கறைபடிந்தது? எதை நீங்கள் கலாச்சாரம் என்று கருதுகிறீர்கள்? சிந்துசமவெளி நாகரீகத்தை மேம்படுத்த தான் நீங்கள் உழைக்கின்றீர்களா? மெசபடோமியாவின் பழக்கவழக்கங்களை பாதுகாக்க தான் பிறந்தீர்களா? லெமூரியாவின் பண்பாட்டை பண்படுத்த தான் படையெடுக்கிறீர்களா?
பழையன கழிதலும் புதியன புகுதலும் தான் கலாச்சாரம் என்ற தார்ப்பறியத்தை அறியாமல் அதெப்படி கொஞ்சம் கூட வெட்கப்படாமல் சொல்கிறீர்கள் கலாச்சாரம் சீரழிகிறது என்று? மனித கழிவுகளை அகற்ற மனிதனை தேடும் நீங்கள் கலாசார காப்பகங்கள்?. கலப்படங்களை கலக்கம் இல்லாமல் சேர்க்கும் நீங்கள் பாதுகாவலர்கள்?. மனதில் மதிலிட்டு வீடுகளை தனிமைப்படுத்தி வீழும் நீங்கள் முற்போக்கு சிந்தனையாளர்கள். ஆனால் மற்றவர்கள் எல்லாம் சீர்குலைக்க வந்த சீர்கேடுகள்.
இது தான் பாலினமா?
குறியீடுகள் இனப்பெருக்கத்தின் தார்ப்பறியம் என்றால், தேவையை நிறைவு செய்த பிறகு இனப்பெருக்கத்தை நிறுத்த வேண்டுமே
மஞ்சளில் இறை
அருவருக்கத்தான் செய்கிறது?
நம்மை போன்ற உயர்ந்த மனம் கொண்டவர்களை கண்டால் அருவருக்கத்தான் தான் செய்கிறது
மதங்கள்
தேவை அளிப்பை நோக்கியது
ஆசைகளை உள்ளடக்கியது
ஆசைகள் திணறல்களின் தெளிவு
தெளிவோ தீர்க்கமான சிந்தனை
சிந்தனையோ வாக்கின் இனிமை
வாக்கோ வளத்தின் அடையாளம்
அடையாளம் மனதின் எழுகைதிருமணம்
திருமணம் கூட நம்பிக்கையின்மையின் அடையாளம் தான் என்று நான் நினைக்கிறேன். தமிழர்கள் திருமணம் என்ற வைபவத்தை கடைபிடித்தவர்கள் இல்லை. களவு வாழ்க்கையில் நுழைந்து பிறகு கற்பு வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் நாம்!
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யார்த்தன கரணம் என்ப
காம கடும்புனல் கூட்டமே
நவீன தீண்டாமை
எங்கே இறைமை இருக்கிறது
எல்லைப்படுத்தப்பட்ட வரையறைக்குள் நின்றுவிட்டதோ இறைமை?
#நிறங்கள்
அதற்கு செயற்கை உருவம் கொடுக்காதீர்கள்!
சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...