காதல் கடிகாரங்கள்
கைக் கடிகாரத்தை உற்று நோக்கினால் இப்போது தான் எதோ காலம் நகர்வது போன்ற பிரமை என்னுள் எழுகிறது
காதல் கடிகாரங்கள்
கைக் கடிகாரத்தை உற்று நோக்கினால் இப்போது தான் எதோ காலம் நகர்வது போன்ற பிரமை என்னுள் எழுகிறது
உடைந்து போவதற்கு முன்
இன்னும் எத்தனை இரவுகளை விழுங்கிவிட போகிறதோ உந்தன் நினைவுகள்
இச்சை தீயில் இதயம்
ஐந்தடுக்கில் அறுசுவை விருந்திருந்தும் உன் எச்சில் அமிர்தம் அருந்துவதற்கு நோன்பு கொண்ட நாவிற்கு என்ன தர போகிறாய்?
புன்னகைப்பூ
என்றோ ஒருநாள் எடுத்த கருப்பு வெள்ளைப் புகைப்படம் இன்று காதல் வண்ணங்கள் நிரம்பிய ஓவியமாய் நிறைந்துள்ளது.
நவீன சஹாரா
வெறுமையை சுகித்ததுண்டா?
நீ என்னை தழுவிய சிறுபொழுதுகளை எண்ணி எண்ணி ஓடும் எண்ண ஓடத்தில் நான் மட்டும் மூழ்கி தத்தளிக்கும் ஒவ்வொரு நொடியும் அப்படித்தான் இருக்கும்.
நான் இல்லாமல் போகிறேன்
நீ ஊதும் அப்புல்லாங்குழலைப் போல நான் இல்லையே!
தீராத நோய்
வெயிலில் உருகும் வெண்ணெயை உண்ணவும் முடியாமல் அதை பத்திரமாக எடுத்து வைக்கவும் முடியாமல் தவிக்கும் வேதியல் மனமாற்றத்தை உரைத்திட முடியுமோ?
சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...