ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

உடைந்து போவதற்கு முன்

உடைந்து போவதற்கு முன்

இன்னும் எத்தனை இரவுகளை விழுங்கிவிட போகிறதோ உந்தன் நினைவுகள்

என் இரவுகள் நான் இல்லாமல் நகர்கின்றன. தூரத்தில் தெரியும் வெளிச்சம் போல அதை நான் எட்டி எட்டிப் பார்க்கிறேன். புகைத்துக் கொண்டிருக்கும் நினைவுகளுக்கு எண்ணெய் ஊற்றுவது போல வந்து போகின்றன மௌனமான வலிகள்.
தனிமையில் போராடுகிறேன். என்னை இழப்பேனோ இல்லை உன்னை மறப்பேனோ. எதுவானாலும் அதில் நான் உடைந்து போவது நிச்சயம்!
🙁
உடைந்து போவதற்கு முன் நான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...