வழியெங்கும் புத்தகங்கள்
வழிபாடுகள் ஆக்ரோஷமாக ஓடுகையில் வழிப்போக்கன் நடந்து போகிறான். நடைபாதை வழியெங்கும் புத்தகங்கள்!
வழிபாட்டை நிறுத்திவிட்டு புத்தகம் வாசித்துவிட, தொழுகையை கைவிட்டு பின்னோக்கி நடக்கலானான் (படித்த புத்தகம்: கடவுளை அடையும் எளிய வழி)
முயற்சி விடைபெறுகிறது! மூடநம்பிக்கை வீரியத்தை கூட்டுகிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக