திங்கள், 10 ஆகஸ்ட், 2020

நடுநிசி இரவினில்

நடுநிசி இரவினில்


எப்படியும் இந்த நாளில் கடந்து விடும் உன் நினைவுகள்,
என்னை கடத்திச் செல்லாமல் தாமதிக்க காரணம் என்னவோ?
நடுநிசி இரவினில் என்னோடு சேர்ந்து நீ தேடிய தேடல்கள் தீர்ந்துபோனதாலா?
அதெப்படி முடியும் வரை ஆறாத தீயில் நோயாக விழுந்த நீ, 
முடிந்த பிறகு நோயாக இருந்து ஆறாமல் வலி தருகிறாய்?
தீயவை யாவினும் சிறந்த தீயை நீ தீர்த்திட செய்து என்னை இப்படி அத்தீயிலே எரிக்கச் செய்வது தான் காதலா?
கள்வனே! 
நடுநிசி இரவினில் நானும் இங்கே கண்ணீர் தீ கண்ணீர் தீ மூட்டி குளிர்காய!
ஏனோ எட்டிப் பார்க்கும் உன் நாபகங்கள் எல்லாம் என் உடலின் வழியே இன்பம் தேடிய வயதே! 

நோயாக இருந்து ஆறாமல் வலி தருகிறாய்

😢

1 கருத்து:

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...