ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

பார்த்த மயக்கத்தில்

Brown eyse - Home | Facebook

பார்த்த மயக்கத்தில்

நீயும் நானும் பேசும் நிமிடங்களில் காற்றை நிறுத்தி திரையிட்டுக் கொள்வேன்

நாம் பேசும் வார்த்தைகள் இன்னும் பிரபஞ்சத்தில் உருவாகவில்லை. புதையலைக் (நம் வார்த்தைகள்) கண்டால் காற்றுக்கும் திருடும் பழக்கம் உருவாகும் என்பதற்காகவே காற்றை நிறுத்திவிட்டேன்.
இனி காற்றுக்கும் வேலையில்லை. கதவுகளை தாழிடவும் வேண்டியதில்லை. காமத்தை கூட தள்ளிப்போட முடியும். காதலை தள்ளிப்போட முடியுமா?
முதல்முறை பார்த்த மயக்கத்தில் உன்னருகே நான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...