திங்கள், 10 ஆகஸ்ட், 2020

என்னைத் தீண்டு

Related image

என்னைத் தீண்டு

எதிர்பாராத இடத்தில் என்னைத் தீண்டு
எவ்வளவு இயலுமோ அவ்வளவு தழுவு
தீவீரத்தால் என்னை திணறச்செய்
வெப்பத்திற்கும் வேகத்திற்கும் கடமையாற்று

உடலுக்கும் உடமைக்கும் பரிவுயில்லை என்பதை முழுதாக்கு
என் முந்தானை மோகத்தை வெளியேற்று

நான் கொண்ட கள்வனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...